பூக்கள்
உதிர்வதில்லை
மரங்கள்
-
உதிர்கின்றன
முட்கள்
குத்துவதில்லை
மனங்களே
–
குத்தகின்றன
நாட்கள்
கரைவதில்லை
ஆண்டுகளே
–
நகைக்கின்றன
கண்கள்
அழுவதில்லை
விழிகளே
–
விழிக்கின்றன
எண்கள்
கேட்பதில்லை
எண்ணங்களே
–
வேண்டுகின்றன
ஓளடதங்கள்
காப்பதில்லை
ஆரோக்கியமே
–
ஆலாபனையாகின்றன
உயிருக்குள்
உயிர்களின் இறைவன்
மனிதமான
–
சிவச்சந்திரதேவன்
மழைக்குள்
நிலவான
காயசல்பமே
–
சென்று
வருக
சென்று
வருக
திலீப்
பொறியியலாளர்
அவுஸ்ரேலியா
Comments
Post a Comment